லூக்கா 24:6
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Tamil Indian Revised Version
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
Tamil Easy Reading Version
இயேசு இங்கே இல்லை. அவர் மரணத்தினின்று எழுந்தார்.
Thiru Viviliam
அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
King James Version (KJV)
He is not here, but is risen: remember how he spake unto you when he was yet in Galilee,
American Standard Version (ASV)
He is not here, but is risen: remember how he spake unto you when he was yet in Galilee,
Bible in Basic English (BBE)
He is not here, he has come back to life: have in mind what he said to you when he was still in Galilee, saying,
Darby English Bible (DBY)
He is not here, but is risen: remember how he spoke to you, being yet in Galilee,
World English Bible (WEB)
He isn’t here, but is risen. Remember what he told you when he was still in Galilee,
Young’s Literal Translation (YLT)
he is not here, but was raised; remember how he spake to you, being yet in Galilee,
லூக்கா Luke 24:6
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.
He is not here, but is risen: remember how he spake unto you when he was yet in Galilee,
| He is | ἔστιν | estin | A-steen |
| not | οὐκ | ouk | ook |
| here, | ὧδε | hōde | OH-thay |
| but | ἀλλ' | all | al |
| is risen: | ἠγέρθη | ēgerthē | ay-GARE-thay |
| remember | μνήσθητε | mnēsthēte | m-NAY-sthay-tay |
| how | ὡς | hōs | ose |
| he spake | ἐλάλησεν | elalēsen | ay-LA-lay-sane |
| unto you | ὑμῖν | hymin | yoo-MEEN |
| when he was | ὢν | ōn | one |
| yet | ἔτι | eti | A-tee |
| in | ἐν | en | ane |
| τῇ | tē | tay | |
| Galilee, | Γαλιλαίᾳ | galilaia | ga-lee-LAY-ah |
Cross Reference
லுூக்கா 9:22
மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
மத்தேயு 17:22
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
லுூக்கா 24:44
அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
லுூக்கா 18:31
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
லுூக்கா 9:44
நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
மாற்கு 10:33
இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்.
மாற்கு 9:30
பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார்.
மாற்கு 9:9
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
மாற்கு 8:31
அல்லாமலும், மனுஷகுமாரன் பலபாடுகள் பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
மத்தேயு 28:6
அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
மத்தேயு 27:63
ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது.
மத்தேயு 20:18
இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,
மத்தேயு 16:21
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
மத்தேயு 12:40
யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.
Tags அவர் இங்கே இல்லை அவர் உயிர்த்தெழுந்தார்
Luke 24:6 in Tamil Concordance Luke 24:6 in Tamil Interlinear Luke 24:6 in Tamil Image