லூக்கா 2:29
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
Tamil Indian Revised Version
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்;
Tamil Easy Reading Version
“ஆண்டவரே! இப்போது, உம் ஊழியனாகிய என்னை நீர் கூறியபடியே அமைதியாக மரிக்க அனுமதியும்.
Thiru Viviliam
⁽“ஆண்டவரே, உமது சொற்படி␢ உம் அடியான் என்னை␢ இப்போது அமைதியுடன்போகச் செய்கிறீர்.⁾
King James Version (KJV)
Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word:
American Standard Version (ASV)
Now lettest thou thy servant depart, Lord, According to thy word, in peace;
Bible in Basic English (BBE)
Now you are letting your servant go in peace, O Lord, as you have said;
Darby English Bible (DBY)
Lord, now thou lettest thy bondman go, according to thy word, in peace;
World English Bible (WEB)
“Now you are releasing your servant, Master, According to your word, in peace;
Young’s Literal Translation (YLT)
`Now Thou dost send away Thy servant, Lord, according to Thy word, in peace,
லூக்கா Luke 2:29
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;
Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word:
| Νῦν | nyn | nyoon | |
| ἀπολύεις | apolyeis | ah-poh-LYOO-ees | |
| τὸν | ton | tone | |
| δοῦλόν | doulon | THOO-LONE | |
| σου | sou | soo | |
| δέσποτα | despota | THAY-spoh-ta | |
| κατὰ | kata | ka-TA | |
| τὸ | to | toh | |
| ῥῆμά | rhēma | RAY-MA | |
| σου | sou | soo | |
| ἐν | en | ane | |
| εἰρήνῃ· | eirēnē | ee-RAY-nay |
Cross Reference
ஆதியாகமம் 15:15
நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
லுூக்கா 2:26
கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
சங்கீதம் 37:37
நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
ஏசாயா 57:1
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
பிலிப்பியர் 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
வெளிப்படுத்தின விசேஷம் 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
ஆதியாகமம் 46:30
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
Tags ஆண்டவரே உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்
Luke 2:29 in Tamil Concordance Luke 2:29 in Tamil Interlinear Luke 2:29 in Tamil Image