Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 1:31 in Tamil

Home Bible Luke Luke 1 Luke 1:31

லூக்கா 1:31
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

Tamil Indian Revised Version
இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.

Tamil Easy Reading Version
கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.

Thiru Viviliam
இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

Luke 1:30Luke 1Luke 1:32

King James Version (KJV)
And, behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS.

American Standard Version (ASV)
And behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS.

Bible in Basic English (BBE)
And see, you will give birth to a son, and his name will be Jesus.

Darby English Bible (DBY)
and behold, thou shalt conceive in the womb and bear a son, and thou shalt call his name Jesus.

World English Bible (WEB)
Behold, you will conceive in your womb, and bring forth a son, and will call his name ‘Jesus.’

Young’s Literal Translation (YLT)
and lo, thou shalt conceive in the womb, and shalt bring forth a son, and call his name Jesus;

லூக்கா Luke 1:31
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.
And, behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS.

καὶkaikay
ἰδού,idouee-THOO
συλλήψῃsyllēpsēsyool-LAY-psay
ἐνenane
γαστρὶgastriga-STREE
καὶkaikay
τέξῃtexēTAY-ksay
υἱόνhuionyoo-ONE
καὶkaikay
καλέσειςkaleseiska-LAY-sees
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
αὐτοῦautouaf-TOO
Ἰησοῦνiēsounee-ay-SOON

Cross Reference

ஏசாயா 7:14
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

மத்தேயு 1:25
அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

லுூக்கா 2:21
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

மத்தேயு 1:23
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

லுூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

கலாத்தியர் 4:4
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

லுூக்கா 1:27
தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்.


Tags இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக
Luke 1:31 in Tamil Concordance Luke 1:31 in Tamil Interlinear Luke 1:31 in Tamil Image