லூக்கா 1:25
எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
Tamil Indian Revised Version
எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.
Tamil Easy Reading Version
“தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார்” என்று கூறினாள்.
Thiru Viviliam
“மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
King James Version (KJV)
Thus hath the Lord dealt with me in the days wherein he looked on me, to take away my reproach among men.
American Standard Version (ASV)
Thus hath the Lord done unto me in the days wherein he looked upon `me’, to take away my reproach among men.
Bible in Basic English (BBE)
The Lord has done this to me, for his eyes were on me, to take away my shame in the eyes of men.
Darby English Bible (DBY)
Thus has [the] Lord done to me in [these] days in which he looked upon [me] to take away my reproach among men.
World English Bible (WEB)
“Thus has the Lord done to me in the days in which he looked at me, to take away my reproach among men.”
Young’s Literal Translation (YLT)
`Thus hath the Lord done to me, in days in which He looked upon `me’, to take away my reproach among men.’
லூக்கா Luke 1:25
எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்.
Thus hath the Lord dealt with me in the days wherein he looked on me, to take away my reproach among men.
| ὅτι | hoti | OH-tee | |
| Οὕτως | houtōs | OO-tose | |
| μοι | moi | moo | |
| πεποίηκεν | pepoiēken | pay-POO-ay-kane | |
| ὁ | ho | oh | |
| κύριος | kyrios | KYOO-ree-ose | |
| ἐν | en | ane | |
| ἡμέραις | hēmerais | ay-MAY-rase | |
| αἷς | hais | ase | |
| ἐπεῖδεν | epeiden | ape-EE-thane | |
| ἀφελεῖν | aphelein | ah-fay-LEEN | |
| τὸ | to | toh | |
| ὄνειδός | oneidos | OH-nee-THOSE | |
| μου | mou | moo | |
| ἐν | en | ane | |
| ἀνθρώποις | anthrōpois | an-THROH-poos |
Cross Reference
ஏசாயா 4:1
அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.
எபிரெயர் 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
1 சாமுவேல் 1:6
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
ஆதியாகமம் 30:22
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்.
லுூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
ஏசாயா 54:1
பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
1 சாமுவேல் 2:21
அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
1 சாமுவேல் 1:19
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன்மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.
ஆதியாகமம் 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
ஆதியாகமம் 21:1
கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார்.
Tags எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள்
Luke 1:25 in Tamil Concordance Luke 1:25 in Tamil Interlinear Luke 1:25 in Tamil Image