பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்
துதி பலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை
நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்
பலுகிப் பெருகச் செய்தார் – அன்று
நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது
கண்டார்கள் கர்த்தர் மகிமையை
…பலியிடு துதி
சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின
ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்
…பலியிடு துதி
துதி செய்யத் தொடங்கினதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடிந்து போயினர்
…பலியிடு துதி
Paliyidu Chords for Keyboard, Guitar and Piano