இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும் குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்றமாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார்.
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார்.
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
| But the soul | וְהַנֶּ֜פֶשׁ | wĕhannepeš | veh-ha-NEH-fesh |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| eateth | תֹּאכַ֣ל | tōʾkal | toh-HAHL |
| of the flesh | בָּשָׂ֗ר | bāśār | ba-SAHR |
| of the sacrifice | מִזֶּ֤בַח | mizzebaḥ | mee-ZEH-vahk |
| of peace offerings, | הַשְּׁלָמִים֙ | haššĕlāmîm | ha-sheh-la-MEEM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| pertain unto the Lord, | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| having his uncleanness | וְטֻמְאָת֖וֹ | wĕṭumʾātô | veh-toom-ah-TOH |
| upon | עָלָ֑יו | ʿālāyw | ah-LAV |
| him, even that | וְנִכְרְתָ֛ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA |
| soul | הַנֶּ֥פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
| shall be cut off | הַהִ֖וא | hahiw | ha-HEEV |
| from his people. | מֵֽעַמֶּֽיהָ׃ | mēʿammêhā | MAY-ah-MAY-ha |