Context verses Leviticus 6:15
Leviticus 6:3

அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

עַל, עַל
Leviticus 6:7

கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

עַל
Leviticus 6:9

நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

עַל, כָּל
Leviticus 6:10

ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,

עַל, עַל
Leviticus 6:12

பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

עַל
Leviticus 6:13

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

עַל
Leviticus 6:14

போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும்.

הַמִּנְחָ֑ה
Leviticus 6:18

ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார்.

כָּל
Leviticus 6:21

அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய்.

לַֽיהוָֽה׃
Leviticus 6:27

அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

עַל
Leviticus 6:29

ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.

כָּל
it
for
is
even
וְהֵרִ֨יםwĕhērîmveh-hay-REEM
And
מִמֶּ֜נּוּmimmennûmee-MEH-noo
take
shall
he
בְּקֻמְצ֗וֹbĕqumṣôbeh-koom-TSOH
of
it
his
מִסֹּ֤לֶתmissōletmee-SOH-let
handful,
flour
the
of
הַמִּנְחָה֙hamminḥāhha-meen-HA
offering,
of
the
meat
וּמִשַּׁמְנָ֔הּûmiššamnāhoo-mee-shahm-NA
and
of
oil
וְאֵת֙wĕʾētveh-ATE
the
all
כָּלkālkahl
and
הַלְּבֹנָ֔הhallĕbōnâha-leh-voh-NA
thereof,
frankincense
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
the
which
upon
עַלʿalal
meat
offering,
the
הַמִּנְחָ֑הhamminḥâha-meen-HA
and
shall
burn
altar
וְהִקְטִ֣ירwĕhiqṭîrveh-heek-TEER
the
upon
savour,
הַמִּזְבֵּ֗חַhammizbēaḥha-meez-BAY-ak
sweet
רֵ֧יחַrêaḥRAY-ak
a
the
memorial
נִיחֹ֛חַnîḥōaḥnee-HOH-ak
of
it,
unto
the
Lord.
אַזְכָּֽרָתָ֖הּʾazkārātāhaz-ka-ra-TA


לַֽיהוָֽה׃layhwâLAI-VA