சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| a soul | נֶ֙פֶשׁ֙ | nepeš | NEH-FESH |
| sin, | כִּ֣י | kî | kee |
| and commit | תֶֽחֱטָ֔א | teḥĕṭāʾ | teh-hay-TA |
| any | וְעָֽשְׂתָ֗ה | wĕʿāśĕtâ | veh-ah-seh-TA |
| of these things | אַחַת֙ | ʾaḥat | ah-HAHT |
| which | מִכָּל | mikkāl | mee-KAHL |
| are forbidden | מִצְוֹ֣ת | miṣwōt | mee-ts-OTE |
| to be done | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| by the commandments | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| of the Lord; | לֹ֣א | lōʾ | loh |
| though he wist | תֵֽעָשֶׂ֑ינָה | tēʿāśênâ | tay-ah-SAY-na |
| it not, | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| yet is he guilty, | יָדַ֥ע | yādaʿ | ya-DA |
| and shall bear | וְאָשֵׁ֖ם | wĕʾāšēm | veh-ah-SHAME |
| his iniquity. | וְנָשָׂ֥א | wĕnāśāʾ | veh-na-SA |
| עֲוֹנֽוֹ׃ | ʿăwōnô | uh-oh-NOH |