இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,
அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,
சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,
தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,
அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.
| When | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| a ruler | נָשִׂ֖יא | nāśîʾ | na-SEE |
| hath sinned, | יֶֽחֱטָ֑א | yeḥĕṭāʾ | yeh-hay-TA |
| and done | וְעָשָׂ֡ה | wĕʿāśâ | veh-ah-SA |
| somewhat through ignorance | אַחַ֣ת | ʾaḥat | ah-HAHT |
| against any of | מִכָּל | mikkāl | mee-KAHL |
| the commandments | מִצְוֹת֩ | miṣwōt | mee-ts-OTE |
| of the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| his God | אֱלֹהָ֜יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
| concerning things which | אֲשֶׁ֧ר | ʾăšer | uh-SHER |
| should not | לֹֽא | lōʾ | loh |
| be done, | תֵעָשֶׂ֛ינָה | tēʿāśênâ | tay-ah-SAY-na |
| and is guilty; | בִּשְׁגָגָ֖ה | bišgāgâ | beesh-ɡa-ɡA |
| וְאָשֵֽׁם׃ | wĕʾāšēm | veh-ah-SHAME |