நீ இஸ்ரεேல͠புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.
கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.
| And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the tithe | מַעְשַׂ֨ר | maʿśar | ma-SAHR |
| of the land, | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| whether of the seed | מִזֶּ֤רַע | mizzeraʿ | mee-ZEH-ra |
| of the land, | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| or of the fruit | מִפְּרִ֣י | mippĕrî | mee-peh-REE |
| of the tree, | הָעֵ֔ץ | hāʿēṣ | ha-AYTS |
| is the Lord's: | לַיהוָ֖ה | layhwâ | lai-VA |
| it is holy | ה֑וּא | hûʾ | hoo |
| unto the Lord. | קֹ֖דֶשׁ | qōdeš | KOH-desh |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |