Context verses Leviticus 27:30
Leviticus 27:2

நீ இஸ்ரεேல͠புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.

לַֽיהוָֽה׃
Leviticus 27:22

ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,

לַֽיהוָֽה׃
Leviticus 27:23

அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

קֹ֖דֶשׁ, לַֽיהוָֽה׃
Leviticus 27:25

உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.

וְכָל
Leviticus 27:32

கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

וְכָל, לַֽיהוָֽה׃
Leviticus 27:33

அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.

קֹ֖דֶשׁ
And
all
וְכָלwĕkālveh-HAHL
the
tithe
מַעְשַׂ֨רmaʿśarma-SAHR
of
the
land,
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
whether
of
the
seed
מִזֶּ֤רַעmizzeraʿmee-ZEH-ra
of
the
land,
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
or
of
the
fruit
מִפְּרִ֣יmippĕrîmee-peh-REE
of
the
tree,
הָעֵ֔ץhāʿēṣha-AYTS
is
the
Lord's:
לַיהוָ֖הlayhwâlai-VA
it
is
holy
ה֑וּאhûʾhoo
unto
the
Lord.
קֹ֖דֶשׁqōdešKOH-desh


לַֽיהוָֽה׃layhwâLAI-VA