Context verses Leviticus 23:29
Leviticus 23:14

உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.

הַיּ֣וֹם
Leviticus 23:21

அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

הַיּ֣וֹם
Leviticus 23:22

உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

לֹֽא
Leviticus 23:28

அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

בְּעֶ֖צֶם, הַיּ֣וֹם, הַזֶּ֑ה
Leviticus 23:30

அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

בְּעֶ֖צֶם, הַיּ֣וֹם, הַזֶּ֑ה
it
כִּ֤יkee
be
כָלkālhahl
For
הַנֶּ֙פֶשׁ֙hannepešha-NEH-FESH
whatsoever
soul
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
not
shall
לֹֽאlōʾloh
be
afflicted
תְעֻנֶּ֔הtĕʿunneteh-oo-NEH
same
day,
בְּעֶ֖צֶםbĕʿeṣembeh-EH-tsem
that
הַיּ֣וֹםhayyômHA-yome
in
הַזֶּ֑הhazzeha-ZEH
off
cut
be
shall
he
וְנִכְרְתָ֖הwĕnikrĕtâveh-neek-reh-TA
from
among
his
people.
מֵֽעַמֶּֽיהָ׃mēʿammêhāMAY-ah-MAY-ha