Context verses Leviticus 23:10
Leviticus 23:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Leviticus 23:2

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:

דַּבֵּ֞ר, אֶל, בְּנֵ֤י, יִשְׂרָאֵל֙, וְאָֽמַרְתָּ֣, אֲלֵהֶ֔ם
Leviticus 23:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Leviticus 23:11

உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

אֶת, הַכֹּהֵֽן׃
Leviticus 23:12

நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,

אֶת
Leviticus 23:14

உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.

אֶת
Leviticus 23:15

நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,

אֶת
Leviticus 23:21

அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

לָכֶ֔ם
Leviticus 23:22

உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

אֶת
Leviticus 23:23

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Leviticus 23:24

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.

אֶל
Leviticus 23:26

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Leviticus 23:27

அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.

לָכֶ֔ם, אֶת
Leviticus 23:30

அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

אֲשֶׁ֤ר, אֶת
Leviticus 23:32

அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலந்துவங்கி, மறுநாள் சாயங்காலம்மட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.

לָכֶ֔ם, אֶת
Leviticus 23:33

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Leviticus 23:34

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.

אֶל
Leviticus 23:39

நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு: எட்டாம் நாளிலும் ஓய்வு.

אֶת, אֶת
Leviticus 23:43

ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

אֶת
Leviticus 23:44

அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

אֶת, אֶל
Speak
דַּבֵּ֞רdabbērda-BARE
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
say
and
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
When
כִּֽיkee
come
be
ye
תָבֹ֣אוּtābōʾûta-VOH-oo
into
אֶלʾelel
the
land
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
אֲנִי֙ʾăniyuh-NEE
give
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
reap
shall
and
you,
unto
לָכֶ֔םlākemla-HEM

וּקְצַרְתֶּ֖םûqĕṣartemoo-keh-tsahr-TEM
the
harvest
אֶתʾetet
bring
shall
ye
then
thereof,
קְצִירָ֑הּqĕṣîrāhkeh-tsee-RA

וַֽהֲבֵאתֶ֥םwahăbēʾtemva-huh-vay-TEM
sheaf
a
אֶתʾetet
of
the
firstfruits
עֹ֛מֶרʿōmerOH-mer
harvest
your
of
רֵאשִׁ֥יתrēʾšîtray-SHEET
unto
קְצִֽירְכֶ֖םqĕṣîrĕkemkeh-tsee-reh-HEM
the
priest:
אֶלʾelel


הַכֹּהֵֽן׃hakkōhēnha-koh-HANE