Context verses Leviticus 22:5
Leviticus 22:4

ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,

אֲשֶׁ֣ר, בְּכָל
Leviticus 22:6

சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

אֲשֶׁ֣ר
Leviticus 22:22

குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

א֤וֹ
Leviticus 22:27

ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.

אוֹ, אוֹ
Leviticus 22:28

பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.

אוֹ
Or
אוֹʾôoh
whosoever
אִישׁ֙ʾîšeesh

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
toucheth
יִגַּ֔עyiggaʿyee-ɡA
any
בְּכָלbĕkālbeh-HAHL
thing,
creeping
שֶׁ֖רֶץšereṣSHEH-rets
whereby
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
may
be
made
unclean,
יִטְמָאyiṭmāʾyeet-MA
or
ל֑וֹloh
a
man
א֤וֹʾôoh
of
whom
בְאָדָם֙bĕʾādāmveh-ah-DAHM
uncleanness,
take
may
he
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whatsoever
יִטְמָאyiṭmāʾyeet-MA
uncleanness
ל֔וֹloh
he
hath;
לְכֹ֖לlĕkōlleh-HOLE


טֻמְאָתֽוֹ׃ṭumʾātôtoom-ah-TOH