ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,
சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.
குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.
ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.
| Or | אוֹ | ʾô | oh |
| whosoever | אִישׁ֙ | ʾîš | eesh |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| toucheth | יִגַּ֔ע | yiggaʿ | yee-ɡA |
| any | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| creeping thing, | שֶׁ֖רֶץ | šereṣ | SHEH-rets |
| whereby | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he may be made unclean, | יִטְמָא | yiṭmāʾ | yeet-MA |
| or | ל֑וֹ | lô | loh |
| a man | א֤וֹ | ʾô | oh |
| of whom | בְאָדָם֙ | bĕʾādām | veh-ah-DAHM |
| he may take uncleanness, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| whatsoever | יִטְמָא | yiṭmāʾ | yeet-MA |
| uncleanness | ל֔וֹ | lô | loh |
| he hath; | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| טֻמְאָתֽוֹ׃ | ṭumʾātô | toom-ah-TOH |