Context verses Leviticus 2:8
Leviticus 2:2

அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

אֶל, אֶת
Leviticus 2:9

அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக் குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

אֶת
Leviticus 2:11

நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம்.

הַמִּנְחָ֗ה
Leviticus 2:12

முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது.

לַֽיהוָ֑ה
Leviticus 2:14

முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.

לַֽיהוָ֑ה
Leviticus 2:16

பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக் குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

אֶת
And
thou
shalt
bring
וְהֵֽבֵאתָ֣wĕhēbēʾtāveh-hay-vay-TA

אֶתʾetet
offering
meat
the
הַמִּנְחָ֗הhamminḥâha-meen-HA
that
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
is
made
יֵֽעָשֶׂ֛הyēʿāśeyay-ah-SEH
of
these
things
מֵאֵ֖לֶּהmēʾēllemay-A-leh
Lord:
the
unto
לַֽיהוָ֑הlayhwâlai-VA
and
when
it
is
presented
וְהִקְרִיבָהּ֙wĕhiqrîbāhveh-heek-ree-VA
unto
אֶלʾelel
priest,
the
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
he
shall
bring
וְהִגִּישָׁ֖הּwĕhiggîšāhveh-hee-ɡee-SHA
it
unto
אֶלʾelel
the
altar.
הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak