நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.
இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.
சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
| And bringeth | וְאֶל | wĕʾel | veh-EL |
| it not | פֶּ֜תַח | petaḥ | PEH-tahk |
| unto | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
| the door | מוֹעֵד֮ | môʿēd | moh-ADE |
| of the tabernacle | לֹ֣א | lōʾ | loh |
| of the congregation, | הֱבִיאוֹ֒ | hĕbîʾô | hay-vee-OH |
| to offer | לְהַקְרִ֤יב | lĕhaqrîb | leh-hahk-REEV |
| an offering | קָרְבָּן֙ | qorbān | kore-BAHN |
| unto the Lord | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
| the tabernacle | מִשְׁכַּ֣ן | miškan | meesh-KAHN |
| of the Lord; | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| blood | דָּ֣ם | dām | dahm |
| shall be imputed | יֵֽחָשֵׁ֞ב | yēḥāšēb | yay-ha-SHAVE |
| unto that | לָאִ֤ישׁ | lāʾîš | la-EESH |
| man; | הַהוּא֙ | hahûʾ | ha-HOO |
| he hath shed | דָּ֣ם | dām | dahm |
| blood; | שָׁפָ֔ךְ | šāpāk | sha-FAHK |
| and that | וְנִכְרַ֛ת | wĕnikrat | veh-neek-RAHT |
| man | הָאִ֥ישׁ | hāʾîš | ha-EESH |
| shall be cut off | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
| from among | מִקֶּ֥רֶב | miqqereb | mee-KEH-rev |
| his people: | עַמּֽוֹ׃ | ʿammô | ah-moh |