Context verses Leviticus 17:2
Leviticus 17:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Leviticus 17:3

இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,

יִשְׂרָאֵ֔ל
Leviticus 17:4

பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.

וְאֶל
Leviticus 17:5

ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.

בְּנֵ֣י
Leviticus 17:8

மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,

יִשְׂרָאֵ֔ל, אֲשֶׁר, אֲשֶׁר
Leviticus 17:9

அதை ஆசரிப்புக் கூடார வாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல்.

וְאֶל
Leviticus 17:10

இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன்.

כָּל
Leviticus 17:12

அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

יִשְׂרָאֵ֔ל, כָּל
Leviticus 17:14

சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

כָּל, יִשְׂרָאֵ֔ל, כָּל, כָּל, כָּל
is
דַּבֵּ֨רdabbērda-BARE
Speak
אֶֽלʾelel
unto
אַהֲרֹ֜ןʾahărōnah-huh-RONE
Aaron,
and
וְאֶלwĕʾelveh-EL
unto
his
בָּנָ֗יוbānāywba-NAV
sons,
unto
וְאֶל֙wĕʾelveh-EL
and
כָּלkālkahl
all
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
children
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
say
וְאָֽמַרְתָּ֖wĕʾāmartāveh-ah-mahr-TA
and
אֲלֵיהֶ֑םʾălêhemuh-lay-HEM
unto
them;
זֶ֣הzezeh
This
the
thing
הַדָּבָ֔רhaddābārha-da-VAHR
which
אֲשֶׁרʾăšeruh-SHER
hath
commanded,
צִוָּ֥הṣiwwâtsee-WA
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE