Context verses Leviticus 17:10
Leviticus 17:2

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:

כָּל
Leviticus 17:3

இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,

מִבֵּ֣ית
Leviticus 17:4

பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான்.

מִקֶּ֥רֶב
Leviticus 17:5

ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.

יִשְׂרָאֵ֗ל
Leviticus 17:6

அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

אֶת
Leviticus 17:7

தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக் கடவது.

אֶת
Leviticus 17:8

மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு,

מִבֵּ֣ית, וּמִן
Leviticus 17:12

அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

כָּל, דָּ֑ם
Leviticus 17:13

இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.

וְאִ֨ישׁ, אִ֜ישׁ, יִשְׂרָאֵ֗ל, וּמִן, הַגֵּר֙, הַגָּ֣ר, בְּתוֹכָ֔ם, אֶת
Leviticus 17:14

சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம். சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

כָּל, כָּל, כָּל, כָּל
there
be
And
וְאִ֨ישׁwĕʾîšveh-EESH
whatsoever
אִ֜ישׁʾîšeesh
man

house
the
of
מִבֵּ֣יתmibbêtmee-BATE
of
Israel,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
of
or
וּמִןûminoo-MEEN
the
strangers
הַגֵּר֙haggērha-ɡARE
that
sojourn
הַגָּ֣רhaggārha-ɡAHR
among
בְּתוֹכָ֔םbĕtôkāmbeh-toh-HAHM
that
you,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
eateth
יֹאכַ֖לyōʾkalyoh-HAHL
any
manner
כָּלkālkahl
blood;
of
דָּ֑םdāmdahm
I
will
even
set
וְנָֽתַתִּ֣יwĕnātattîveh-na-ta-TEE
face
my
פָנַ֗יpānayfa-NAI
against
that
soul
בַּנֶּ֙פֶשׁ֙bannepešba-NEH-FESH
that
eateth
הָֽאֹכֶ֣לֶתhāʾōkeletha-oh-HEH-let

אֶתʾetet
blood,
הַדָּ֔םhaddāmha-DAHM
off
him
cut
will
and
וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE

אֹתָ֖הּʾōtāhoh-TA
from
among
מִקֶּ֥רֶבmiqqerebmee-KEH-rev
his
people.
עַמָּֽהּ׃ʿammāhah-MA