Context verses Leviticus 15:5
Leviticus 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:7

பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:8

பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:10

அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:11

பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְאִ֕ישׁ, וְרָחַ֥ץ, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:21

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:22

அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

יְכַבֵּ֧ס, בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

בְּגָדָ֛יו, וְרָחַ֥ץ, בַּמַּ֖יִם, וְטָמֵ֥א, עַד, הָעָֽרֶב׃
Leviticus 15:31

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.

אֲשֶׁ֥ר
Leviticus 15:33

சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்றபிரமாணம் இதுவே என்றார்.

אֲשֶׁ֥ר
himself
And
וְאִ֕ישׁwĕʾîšveh-EESH
whosoever
אֲשֶׁ֥רʾăšeruh-SHER

יִגַּ֖עyiggaʿyee-ɡA
toucheth
his
בְּמִשְׁכָּב֑וֹbĕmiškābôbeh-meesh-ka-VOH
bed
shall
יְכַבֵּ֧סyĕkabbēsyeh-ha-BASE
wash
his
בְּגָדָ֛יוbĕgādāywbeh-ɡa-DAV
clothes,
bathe
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
and
in
water,
בַּמַּ֖יִםbammayimba-MA-yeem
and
be
unclean
וְטָמֵ֥אwĕṭāmēʾveh-ta-MAY
until
עַדʿadad
the
even.
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev