Context verses Leviticus 15:33
Leviticus 15:3

அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்

אֶת
Leviticus 15:5

அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֲשֶׁ֥ר
Leviticus 15:16

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֶת
Leviticus 15:30

ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֶת
Leviticus 15:31

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.

אֶת, אֶת, אֲשֶׁ֥ר
And
sick
is
that
her
of
וְהַדָּוָה֙wĕhaddāwāhveh-ha-da-VA
of
her
flowers,
בְּנִדָּתָ֔הּbĕniddātāhbeh-nee-da-TA
hath
that
him
of
and
וְהַזָּב֙wĕhazzābveh-ha-ZAHV

an
אֶתʾetet
issue,
זוֹב֔וֹzôbôzoh-VOH
man,
the
of
לַזָּכָ֖רlazzākārla-za-HAHR
and
of
the
woman,
וְלַנְּקֵבָ֑הwĕlannĕqēbâveh-la-neh-kay-VA
him
of
and
וּלְאִ֕ישׁûlĕʾîšoo-leh-EESH
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
lieth
יִשְׁכַּ֖בyiškabyeesh-KAHV
with
עִםʿimeem
her
that
is
unclean.
טְמֵאָֽה׃ṭĕmēʾâteh-may-AH