பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
| And on the eighth | וּבַיּ֣וֹם | ûbayyôm | oo-VA-yome |
| day | הַשְּׁמִינִ֗י | haššĕmînî | ha-sheh-mee-NEE |
| she shall take | תִּֽקַּֽח | tiqqaḥ | TEE-KAHK |
| unto her two | לָהּ֙ | lāh | la |
| turtles, | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
| or | תֹרִ֔ים | tōrîm | toh-REEM |
| two | א֥וֹ | ʾô | oh |
| young | שְׁנֵ֖י | šĕnê | sheh-NAY |
| pigeons, | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| and bring | יוֹנָ֑ה | yônâ | yoh-NA |
| them unto | וְהֵֽבִיאָ֤ה | wĕhēbîʾâ | veh-hay-vee-AH |
| the priest, | אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM |
| to | אֶל | ʾel | el |
| the door | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| of the tabernacle | אֶל | ʾel | el |
| of the congregation. | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| אֹ֥הֶל | ʾōhel | OH-hel | |
| מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |