Context verses Leviticus 15:24
Leviticus 15:4

பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.

יִשְׁכַּ֥ב, אֲשֶׁר, עָלָ֖יו, יִטְמָֽא׃
Leviticus 15:6

பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֲשֶׁר, עָלָ֖יו
Leviticus 15:9

பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.

וְכָל, יִטְמָֽא׃
Leviticus 15:10

அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל
Leviticus 15:12

பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

אֲשֶׁר, וְכָל
Leviticus 15:17

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

וְכָל, וְכָל, אֲשֶׁר, עָלָ֖יו
Leviticus 15:18

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

יִשְׁכַּ֥ב
Leviticus 15:19

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל
Leviticus 15:20

அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

אֲשֶׁר, עָלָ֖יו, יִטְמָֽא׃
Leviticus 15:21

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל
Leviticus 15:22

அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֲשֶׁר
Leviticus 15:23

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

אֲשֶׁר, עָלָ֖יו
Leviticus 15:26

அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

אֲשֶׁר, עָלָ֔יו
Leviticus 15:27

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

וְכָל
And
if
וְאִ֡םwĕʾimveh-EEM
lie
all,
שָׁכֹב֩šākōbsha-HOVE
at
יִשְׁכַּ֨בyiškabyeesh-KAHV
her
with
man
any
אִ֜ישׁʾîšeesh
be
flowers
her
אֹתָ֗הּʾōtāhoh-TA
and
וּתְהִ֤יûtĕhîoo-teh-HEE
upon
נִדָּתָהּ֙niddātāhnee-da-TA
unclean
be
shall
he
him,
עָלָ֔יוʿālāywah-LAV
seven
וְטָמֵ֖אwĕṭāmēʾveh-ta-MAY
days;
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
and
all
יָמִ֑יםyāmîmya-MEEM
bed
the
וְכָלwĕkālveh-HAHL
whereon
הַמִּשְׁכָּ֛בhammiškābha-meesh-KAHV
he
אֲשֶׁרʾăšeruh-SHER
lieth

יִשְׁכַּ֥בyiškabyeesh-KAHV
shall
be
unclean.
עָלָ֖יוʿālāywah-LAV


יִטְמָֽא׃yiṭmāʾyeet-MA