ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,
பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,
அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.
தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,
தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
ஆசாரியன் போய்ப் பார்க்கக்டவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம், அது தீட்டாயிருக்கும்.
அப்பொழுது வீட்டிற்குத் தோஷம் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து,
| Then shall the priest | וְצִוָּה֙ | wĕṣiwwāh | veh-tsee-WA |
| command | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| to take | וְלָקַ֧ח | wĕlāqaḥ | veh-la-KAHK |
| for him that is to be cleansed | לַמִּטַּהֵ֛ר | lammiṭṭahēr | la-mee-ta-HARE |
| two | שְׁתֵּֽי | šĕttê | sheh-TAY |
| birds | צִפֳּרִ֥ים | ṣippŏrîm | tsee-poh-REEM |
| alive | חַיּ֖וֹת | ḥayyôt | HA-yote |
| and clean, | טְהֹר֑וֹת | ṭĕhōrôt | teh-hoh-ROTE |
| and cedar | וְעֵ֣ץ | wĕʿēṣ | veh-AYTS |
| wood, | אֶ֔רֶז | ʾerez | EH-rez |
| and scarlet, | וּשְׁנִ֥י | ûšĕnî | oo-sheh-NEE |
| תוֹלַ֖עַת | tôlaʿat | toh-LA-at | |
| and hyssop: | וְאֵזֹֽב׃ | wĕʾēzōb | veh-ay-ZOVE |