Context verses Leviticus 14:4
Leviticus 14:3

ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,

הַכֹּהֵ֔ן, הַכֹּהֵ֔ן
Leviticus 14:5

பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,

וְצִוָּה֙, הַכֹּהֵ֔ן
Leviticus 14:14

அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.

הַכֹּהֵ֔ן
Leviticus 14:18

தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

הַכֹּהֵ֔ן
Leviticus 14:24

அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,

וְלָקַ֧ח
Leviticus 14:29

தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி,

הַכֹּהֵ֔ן
Leviticus 14:40

தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

וְצִוָּה֙, הַכֹּהֵ֔ן
Leviticus 14:44

ஆசாரியன் போய்ப் பார்க்கக்டவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம், அது தீட்டாயிருக்கும்.

הַכֹּהֵ֔ן
Leviticus 14:49

அப்பொழுது வீட்டிற்குத் தோஷம் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும் எடுத்து,

וְעֵ֣ץ, אֶ֔רֶז, וּשְׁנִ֥י, תוֹלַ֖עַת, וְאֵזֹֽב׃
and
command
Then
shall
וְצִוָּה֙wĕṣiwwāhveh-tsee-WA
the
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
priest
take
וְלָקַ֧חwĕlāqaḥveh-la-KAHK
to
cleansed
be
to
is
that
him
לַמִּטַּהֵ֛רlammiṭṭahērla-mee-ta-HARE
for
שְׁתֵּֽיšĕttêsheh-TAY
two
צִפֳּרִ֥יםṣippŏrîmtsee-poh-REEM
birds
חַיּ֖וֹתḥayyôtHA-yote
alive
clean,
טְהֹר֑וֹתṭĕhōrôtteh-hoh-ROTE
wood,
cedar
וְעֵ֣ץwĕʿēṣveh-AYTS
and
אֶ֔רֶזʾerezEH-rez
and
scarlet,
וּשְׁנִ֥יûšĕnîoo-sheh-NEE

תוֹלַ֖עַתtôlaʿattoh-LA-at
and
hyssop:
וְאֵזֹֽב׃wĕʾēzōbveh-ay-ZOVE