Context verses Leviticus 14:39
Leviticus 14:3

ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால்,

וְהִנֵּ֛ה
Leviticus 14:15

பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடது கையில் வார்த்து,

הַכֹּהֵ֖ן, הַכֹּהֵ֖ן
Leviticus 14:18

தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

הַכֹּהֵ֖ן
Leviticus 14:20

சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.

הַכֹּהֵ֖ן
Leviticus 14:26

அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து,

הַכֹּהֵ֖ן
Leviticus 14:36

அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்,

הַכֹּהֵ֖ן, הַבָּֽיִת׃
Leviticus 14:42

வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.

הַבָּֽיִת׃
Leviticus 14:44

ஆசாரியன் போய்ப் பார்க்கக்டவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம், அது தீட்டாயிருக்கும்.

וְרָאָ֕ה, וְהִנֵּ֛ה, פָּשָׂ֥ה, הַנֶּ֖גַע
if
again
shall
וְשָׁ֥בwĕšābveh-SHAHV
come
And
priest
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
the
day,
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֑יhaššĕbîʿîha-sheh-vee-EE
the
and
shall
וְרָאָ֕הwĕrāʾâveh-ra-AH
look:
behold,
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
and,
be
spread
פָּשָׂ֥הpāśâpa-SA
the
plague
הַנֶּ֖גַעhannegaʿha-NEH-ɡa
walls
the
in
בְּקִירֹ֥תbĕqîrōtbeh-kee-ROTE
of
the
house;
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet