Context verses Leviticus 10:4
Leviticus 10:5

மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள்.

אֶל, מִח֖וּץ
Leviticus 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

וַיֹּ֣אמֶר, אֶת
Leviticus 10:9

நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.

אֶל
Leviticus 10:11

கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

אֶת
Leviticus 10:12

மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

וְאֶ֣ל, אֶת
Leviticus 10:14

அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

בְּנֵ֥י
Leviticus 10:17

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.

אֶת, הַקֹּ֔דֶשׁ, אֶת
Leviticus 10:18

அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.

אֶת, אֶל
Leviticus 10:19

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.

אֶל, מֹשֶׁ֗ה, אֶת
called
And
וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA
Moses
מֹשֶׁ֗הmōšemoh-SHEH

אֶלʾelel
Mishael
מִֽישָׁאֵל֙mîšāʾēlmee-sha-ALE
unto
Elzaphan,
וְאֶ֣לwĕʾelveh-EL
and
sons
אֶלְצָפָ֔ןʾelṣāpānel-tsa-FAHN
the
of
בְּנֵ֥יbĕnêbeh-NAY
Uzziel
uncle
עֻזִּיאֵ֖לʿuzzîʾēloo-zee-ALE
the
of
דֹּ֣דdōddode
Aaron,
said
אַֽהֲרֹ֑ןʾahărōnah-huh-RONE
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
of
them,
Come
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
near,
קִ֠רְב֞וּqirbûKEER-VOO
carry
שְׂא֤וּśĕʾûseh-OO

your
אֶתʾetet
brethren
אֲחֵיכֶם֙ʾăḥêkemuh-hay-HEM
from
מֵאֵ֣תmēʾētmay-ATE
before
the
פְּנֵֽיpĕnêpeh-NAY
sanctuary
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
out
אֶלʾelel
the
camp.
מִח֖וּץmiḥûṣmee-HOOTS


לַֽמַּחֲנֶֽה׃lammaḥăneLA-ma-huh-NEH