Context verses Leviticus 10:3
Leviticus 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

אֶֽל
Leviticus 10:8

கர்த்தர் ஆரோனை நோக்கி:

אֶֽל
Leviticus 10:12

மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

מֹשֶׁ֜ה, אֶֽל, אַהֲרֹ֗ן
Leviticus 10:16

பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:

וְעַל
is
it
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
Then
אֶֽלʾelel
Moses
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
unto
הוּא֩hûʾhoo
Aaron,
This
that
אֲשֶׁרʾăšeruh-SHER
spake,
the
דִּבֶּ֨רdibberdee-BER
Lord
יְהוָ֤ה׀yĕhwâyeh-VA
saying,
לֵאמֹר֙lēʾmōrlay-MORE
nigh
come
that
them
בִּקְרֹבַ֣יbiqrōbaybeek-roh-VAI
in
sanctified
be
will
I
אֶקָּדֵ֔שׁʾeqqādēšeh-ka-DAYSH

before
and
וְעַלwĕʿalveh-AL
me,
פְּנֵ֥יpĕnêpeh-NAY
all
כָלkālhahl
people
the
הָעָ֖םhāʿāmha-AM
I
will
be
glorified.
אֶכָּבֵ֑דʾekkābēdeh-ka-VADE
his
held
וַיִּדֹּ֖םwayyiddōmva-yee-DOME
peace.
Aaron
And
אַֽהֲרֹֽן׃ʾahărōnAH-huh-RONE