Context verses Leviticus 10:12
Leviticus 10:3

அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.

מֹשֶׁ֜ה, אֶֽל, אַהֲרֹ֗ן
Leviticus 10:4

பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.

וְאֶ֣ל, אֶת
Leviticus 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

אֶֽל, אֶת
Leviticus 10:8

கர்த்தர் ஆரோனை நோக்கி:

יְהוָ֔ה, אֶֽל
Leviticus 10:11

கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

אֶת
Leviticus 10:17

பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே.

אֶת, כִּ֛י, קֹ֥דֶשׁ, קָֽדָשִׁ֖ים, אֶת
Leviticus 10:18

அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.

אֶת
Leviticus 10:19

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.

וַיְדַבֵּ֨ר, אֶת, יְהוָ֔ה
is
spake
וַיְדַבֵּ֨רwaydabbērvai-da-BARE
And
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
Moses
אֶֽלʾelel
unto
אַהֲרֹ֗ןʾahărōnah-huh-RONE
Aaron,
and
וְאֶ֣לwĕʾelveh-EL
unto
אֶ֠לְעָזָרʾelʿāzorEL-ah-zore
Eleazar
and
וְאֶלwĕʾelveh-EL
unto
אִ֨יתָמָ֥ר׀ʾîtāmārEE-ta-MAHR
Ithamar,
sons
בָּנָיו֮bānāywba-nav
his
that
were
הַנּֽוֹתָרִים֒hannôtārîmha-noh-ta-REEM
left,
קְח֣וּqĕḥûkeh-HOO
Take
אֶתʾetet

the
meat
הַמִּנְחָ֗הhamminḥâha-meen-HA
offering
remaineth
הַנּוֹתֶ֙רֶת֙hannôteretha-noh-TEH-RET
that
of
the
מֵֽאִשֵּׁ֣יmēʾiššêmay-ee-SHAY
offerings
of
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord
eat
and
fire,
by
וְאִכְל֥וּהָwĕʾiklûhāveh-eek-LOO-ha
made
leaven
without
מַצּ֖וֹתmaṣṣôtMA-tsote
it
אֵ֣צֶלʾēṣelA-tsel
beside
the
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
altar:
כִּ֛יkee
for
קֹ֥דֶשׁqōdešKOH-desh
most
holy:
קָֽדָשִׁ֖יםqādāšîmka-da-SHEEM
it
הִֽוא׃hiwheev