Context verses Lamentations 4:17
Lamentations 4:4

குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.

אֶל
Lamentations 4:8

இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

לֹ֥א
Lamentations 4:15

விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.

לֹ֥א
Lamentations 4:16

கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.

לֹ֥א, לֹ֥א
Lamentations 4:22

சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

לֹ֥א
us.
that
yet
as
failed
עוֹדֵ֙ינהּ֙ʿôdênhoh-DANE-H
As
eyes
תִּכְלֶ֣ינָהtiklênâteek-LAY-na
our
עֵינֵ֔ינוּʿênênûay-NAY-noo
for
אֶלʾelel
us,
for
עֶזְרָתֵ֖נוּʿezrātēnûez-ra-TAY-noo
help:
הָ֑בֶלhābelHA-vel
our
vain
our
בְּצִפִּיָּתֵ֣נוּbĕṣippiyyātēnûbeh-tsee-pee-ya-TAY-noo
watching
in
we
צִפִּ֔ינוּṣippînûtsee-PEE-noo
have
אֶלʾelel
watched
for
גּ֖וֹיgôyɡoy
a
nation
could
לֹ֥אlōʾloh
not
יוֹשִֽׁעַ׃yôšiaʿyoh-SHEE-ah