Context verses Lamentations 3:22
Lamentations 3:24

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

יְהוָה֙
Lamentations 3:25

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

יְהוָה֙
Lamentations 3:28

அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.

כִּ֥י
Lamentations 3:31

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.

כִּ֣י
Lamentations 3:32

அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.

כִּ֣י
Lamentations 3:33

அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.

כִּ֣י
Lamentations 3:59

கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

יְהוָה֙
It
is
of
mercies
the
חַֽסְדֵ֤יḥasdêhahs-DAY
Lord's
יְהוָה֙yĕhwāhyeh-VA
that
כִּ֣יkee
not
are
we
לֹאlōʾloh
consumed,
תָ֔מְנוּtāmĕnûTA-meh-noo
because
כִּ֥יkee
fail
not.
לֹאlōʾloh
his
כָל֖וּkālûha-LOO
compassions
רַחֲמָֽיו׃raḥămāywra-huh-MAIV