Context verses Judges 9:54
Judges 9:1

யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

אֶל
Judges 9:4

அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

לוֹ֙
Judges 9:9

அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.

וַיֹּ֤אמֶר
Judges 9:14

அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

אֶל
Judges 9:15

அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.

אֶל
Judges 9:31

இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.

אֶל
Judges 9:36

காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.

אֶל, וַיֹּ֤אמֶר
Judges 9:46

அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.

אֶל
Judges 9:48

அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின் மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.

אֶל
Judges 9:50

பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.

אֶל
Then
he
called
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
hastily
מְהֵרָ֜הmĕhērâmeh-hay-RA
unto
אֶלʾelel
man
young
the
הַנַּ֣עַר׀hannaʿarha-NA-ar
his
armourbearer,
נֹשֵׂ֣אnōśēʾnoh-SAY

כֵלָ֗יוkēlāywhay-LAV
and
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
Draw
לוֹ֙loh
sword,
thy
שְׁלֹ֤ףšĕlōpsheh-LOFE
and
slay
חַרְבְּךָ֙ḥarbĕkāhahr-beh-HA
that
me,
וּמ֣וֹתְתֵ֔נִיûmôtĕtēnîoo-MOH-teh-TAY-nee
men
say
פֶּןpenpen
woman
A
me,
of
not
יֹ֥אמְרוּyōʾmĕrûYOH-meh-roo
slew
לִ֖יlee
thrust
through,
him
him.
man
אִשָּׁ֣הʾiššâee-SHA
young
his
And
הֲרָגָ֑תְהוּhărāgātĕhûhuh-ra-ɡA-teh-hoo
and
he
died.
וַיִּדְקְרֵ֥הוּwayyidqĕrēhûva-yeed-keh-RAY-hoo


נַֽעֲר֖וֹnaʿărôna-uh-ROH


וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE