Context verses Judges 9:49
Judges 9:1

யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி:

כָּל
Judges 9:2

யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

אִ֣ישׁ
Judges 9:3

அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.

כָּל, כָּל
Judges 9:6

பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

כָּל
Judges 9:25

சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழி நடந்து போகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது.

וַיָּשִׂ֣ימוּ, כָּל
Judges 9:44

அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.

עַֽל, כָּל
Judges 9:46

அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.

מִֽגְדַּל
Judges 9:47

சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,

מִֽגְדַּל
Judges 9:51

அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

כָּל
Judges 9:52

அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.

אֲבִימֶ֙לֶךְ֙
Judges 9:55

அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய் விட்டார்கள்.

אִ֥ישׁ
Judges 9:57

சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.

כָּל
them
down
וַיִּכְרְת֨וּwayyikrĕtûva-yeek-reh-TOO
cut
likewise
גַםgamɡahm
all
כָּלkālkahl
And
people
הָעָ֜םhāʿāmha-AM
the
every
אִ֣ישׁʾîšeesh
man
his
שׂוֹכֹ֗הśôkōsoh-HOH
bough,
followed
וַיֵּ֨לְכ֜וּwayyēlĕkûva-YAY-leh-HOO
and
אַֽחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY

אֲבִימֶ֙לֶךְ֙ʾăbîmelekuh-vee-MEH-lek
Abimelech,
and
וַיָּשִׂ֣ימוּwayyāśîmûva-ya-SEE-moo
put
to
עַֽלʿalal
hold,
the
הַצְּרִ֔יחַhaṣṣĕrîaḥha-tseh-REE-ak
and
set
וַיַּצִּ֧יתוּwayyaṣṣîtûva-ya-TSEE-too
upon
עֲלֵיהֶ֛םʿălêhemuh-lay-HEM

hold
אֶֽתʾetet
the
on
הַצְּרִ֖יחַhaṣṣĕrîaḥha-tseh-REE-ak
fire
בָּאֵ֑שׁbāʾēšba-AYSH
died
also,
so
that
וַיָּמֻ֜תוּwayyāmutûva-ya-MOO-too
them;
all
גַּ֣םgamɡahm
the
men
of
כָּלkālkahl
tower
the
אַנְשֵׁ֧יʾanšêan-SHAY
of
מִֽגְדַּלmigĕddalMEE-ɡeh-dahl
Shechem
שְׁכֶ֛םšĕkemsheh-HEM
thousand
a
about
כְּאֶ֖לֶףkĕʾelepkeh-EH-lef
men
אִ֥ישׁʾîšeesh
and
women.
וְאִשָּֽׁה׃wĕʾiššâveh-ee-SHA