Context verses Judges 9:19
Judges 9:6

பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.

עִם
Judges 9:15

அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுரு மரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது.

וְאִם
Judges 9:16

என் தகப்பன் உங்களுக்காக யுத்தம் பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.

וְאִם, עִם, וְעִם, וְאִם
Judges 9:20

இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும் கடவது என்று யோதாம் சொல்லி,

וְאִם
Judges 9:45

அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.

הַיּ֣וֹם
then
וְאִםwĕʾimveh-EEM
If
truly
and
sincerely
בֶּֽאֱמֶ֨תbeʾĕmetbeh-ay-MET
ye
וּבְתָמִ֧יםûbĕtāmîmoo-veh-ta-MEEM
then
have
עֲשִׂיתֶ֛םʿăśîtemuh-see-TEM
dealt
עִםʿimeem
with
יְרֻבַּ֥עַלyĕrubbaʿalyeh-roo-BA-al
Jerubbaal
and
וְעִםwĕʿimveh-EEM
with
his
בֵּית֖וֹbêtôbay-TOH
house
הַיּ֣וֹםhayyômHA-yome
day,
הַזֶּ֑הhazzeha-ZEH
this
rejoice
שִׂמְחוּ֙śimḥûseem-HOO
ye
in
Abimelech,
בַּֽאֲבִימֶ֔לֶךְbaʾăbîmelekba-uh-vee-MEH-lek
in
rejoice
you:
וְיִשְׂמַ֥חwĕyiśmaḥveh-yees-MAHK
also
גַּםgamɡahm
him
ה֖וּאhûʾhoo
and
let
בָּכֶֽם׃bākemba-HEM