Context verses Judges 8:6
Judges 8:2

அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?

עַתָּ֖ה
Judges 8:5

அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

וַיֹּ֙אמֶר֙, סֻכּ֔וֹת, כִּֽי
Judges 8:15

அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,

סֻכּ֔וֹת, הֲ֠כַף, לָֽחֶם׃
Judges 8:20

தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

וַיֹּ֙אמֶר֙
Judges 8:24

பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

כִּֽי
Judges 8:30

கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.

כִּֽי
Are
said,
And
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
princes
the
שָׂרֵ֣יśārêsa-RAY
of
סֻכּ֔וֹתsukkôtSOO-kote
Succoth
the
hands
הֲ֠כַףhăkapHUH-hahf
of
Zebah
זֶ֧בַחzebaḥZEH-vahk
Zalmunna
and
וְצַלְמֻנָּ֛עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
now
עַתָּ֖הʿattâah-TA
in
thine
hand,
בְּיָדֶ֑ךָbĕyādekābeh-ya-DEH-ha
that
כִּֽיkee
give
should
we
נִתֵּ֥ןnittēnnee-TANE
unto
לִֽצְבָאֲךָ֖liṣĕbāʾăkālee-tseh-va-uh-HA
thine
army?
bread
לָֽחֶם׃lāḥemLA-hem