Context verses Judges 8:29
Judges 8:13

யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,

בֶּן, יוֹאָ֖שׁ
Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

בֶּן
Judges 8:32

பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.

בֶּן, יוֹאָ֖שׁ
went
And
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
Jerubbaal
the
יְרֻבַּ֥עַלyĕrubbaʿalyeh-roo-BA-al
son
of
בֶּןbenben
Joash
יוֹאָ֖שׁyôʾāšyoh-ASH
dwelt
and
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
in
his
own
house.
בְּבֵיתֽוֹ׃bĕbêtôbeh-vay-TOH