Context verses Judges 6:13
Judges 6:7

இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது,

מִדְיָֽן׃
Judges 6:8

கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,

וַיֹּ֨אמֶר
Judges 6:9

எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,

כָּל
Judges 6:11

அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.

מִדְיָֽן׃
Judges 6:14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.

יְהוָ֔ה
Judges 6:15

அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.

בִּ֣י
Judges 6:16

அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.

יְהוָ֔ה
Judges 6:20

அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.

וַיֹּ֨אמֶר
Judges 6:21

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.

יְהוָ֔ה
Judges 6:22

அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

יְהוָ֔ה
Judges 6:23

அதற்கு கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.

וַיֹּ֨אמֶר
Judges 6:29

ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

גִּדְעוֹן֙
Judges 6:34

அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,

יְהוָ֔ה
Judges 6:37

இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.

כָּל
Judges 6:39

அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என் மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.

גִּדְעוֹן֙, כָּל
Judges 6:40

அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.

כָּל
be
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֤יוʾēlāyway-LAV
And
גִּדְעוֹן֙gidʿônɡeed-ONE
Gideon
him,
בִּ֣יbee
Oh
Lord,
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
my
be
if
וְיֵ֤שׁwĕyēšveh-YAYSH
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
עִמָּ֔נוּʿimmānûee-MA-noo
with
why
וְלָ֥מָּהwĕlāmmâveh-LA-ma
us,
befallen
then
מְצָאַ֖תְנוּmĕṣāʾatnûmeh-tsa-AT-noo
is
כָּלkālkahl
all
זֹ֑אתzōtzote
this
where
and
וְאַיֵּ֣הwĕʾayyēveh-ah-YAY
us?
all
כָֽלkālhahl
his
miracles
נִפְלְאֹתָ֡יוniplĕʾōtāywneef-leh-oh-TAV
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
told
fathers
סִפְּרוּsippĕrûsee-peh-ROO
our
לָ֨נוּlānûLA-noo
us
of,
saying,
אֲבוֹתֵ֜ינוּʾăbôtênûuh-voh-TAY-noo
not
Did
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Egypt?
from
הֲלֹ֤אhălōʾhuh-LOH
bring
us
up
מִמִּצְרַ֙יִם֙mimmiṣrayimmee-meets-RA-YEEM
Lord
the
הֶֽעֱלָ֣נוּheʿĕlānûheh-ay-LA-noo
now
but
יְהוָ֔הyĕhwâyeh-VA
hath
forsaken
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
the
Lord
נְטָשָׁ֣נוּnĕṭāšānûneh-ta-SHA-noo
delivered
and
us,
יְהוָ֔הyĕhwâyeh-VA
us
into
the
hands
וַֽיִּתְּנֵ֖נוּwayyittĕnēnûva-yee-teh-NAY-noo
of
the
Midianites.
בְּכַףbĕkapbeh-HAHF


מִדְיָֽן׃midyānmeed-YAHN