Context verses Judges 4:20
Judges 4:8

அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

אִם
Judges 4:14

அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.

אִ֖ישׁ
Judges 4:22

பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

אֵלֶ֔יהָ
Again
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלֶ֔יהָʾēlêhāay-LAY-ha
in
Stand
her,
עֲמֹ֖דʿămōduh-MODE
the
door
פֶּ֣תַחpetaḥPEH-tahk
tent,
the
of
הָאֹ֑הֶלhāʾōhelha-OH-hel
and
it
shall
be,
וְהָיָה֩wĕhāyāhveh-ha-YA
when
אִםʾimeem
man
any
אִ֨ישׁʾîšeesh
doth
come
יָבֹ֜אyābōʾya-VOH
and
inquire
וּשְׁאֵלֵ֗ךְûšĕʾēlēkoo-sheh-ay-LAKE
say,
and
thee,
of
וְאָמַ֛רwĕʾāmarveh-ah-MAHR
there
Is
הֲיֵֽשׁhăyēšhuh-YAYSH
here?
any
פֹּ֥הpoh
man
אִ֖ישׁʾîšeesh
that
thou
shalt
say,
וְאָמַ֥רְתְּwĕʾāmarĕtveh-ah-MA-ret
No.
אָֽיִן׃ʾāyinAH-yeen