Context verses Judges 3:2
Judges 3:4

கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.

אֲשֶׁר
Judges 3:5

இப்படி இஸ்ரவேல் புத்திரர், கானானியர், ஏத்தியர், எமோரியர்,பெரிசியர், ஏவியர், எபூசியராகிய இவர்கள் நடுவே குடியிருந்து,

יִשְׂרָאֵ֔ל
Judges 3:12

இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்.

יִשְׂרָאֵ֔ל, יִשְׂרָאֵ֔ל
Judges 3:13

அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டு வந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான்.

יִשְׂרָאֵ֔ל
Judges 3:20

ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.

אֲשֶׁר
Judges 3:22

அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றுக்குள் போன கத்தியை இவன் இழுக்கக் கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின் புறத்திலே புறப்பட்டது.

לֹ֥א
Only
רַ֗קraqrahk
that
לְמַ֙עַן֙lĕmaʿanleh-MA-AN
know,
might
דַּ֚עַתdaʿatDA-at
the
generations
children
דֹּר֣וֹתdōrôtdoh-ROTE
the
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
teach
to
לְלַמְּדָ֖םlĕlammĕdāmleh-la-meh-DAHM
them
war,
מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
at
the
least
רַ֥קraqrahk
as
such
אֲשֶׁרʾăšeruh-SHER
before
לְפָנִ֖יםlĕpānîmleh-fa-NEEM
nothing
לֹ֥אlōʾloh
thereof;
יְדָעֽוּם׃yĕdāʿûmyeh-da-OOM