Context verses Judges 21:3
Judges 21:1

இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும் போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Judges 21:5

கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Judges 21:6

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

יִשְׂרָאֵ֔ל, וַיֹּ֣אמְר֔וּ, הַיּ֛וֹם, שֵׁ֥בֶט
Judges 21:8

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

וַיֹּ֣אמְר֔וּ, יִשְׂרָאֵ֔ל
Judges 21:17

இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,

וַיֹּ֣אמְר֔וּ
Judges 21:25

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

בְּיִשְׂרָאֵ֑ל
And
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
why
Lord
לָמָ֗הlāmâla-MA
O
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
of
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
pass
to
הָ֥יְתָהhāyĕtâHA-yeh-ta
come
this
is
זֹ֖אתzōtzote
Israel,
in
בְּיִשְׂרָאֵ֑לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
lacking
day
to
be
should
there
לְהִפָּקֵ֥דlĕhippāqēdleh-hee-pa-KADE
that
הַיּ֛וֹםhayyômHA-yome
in
מִיִּשְׂרָאֵ֖לmiyyiśrāʾēlmee-yees-ra-ALE
Israel?
שֵׁ֥בֶטšēbeṭSHAY-vet
tribe
one
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD