Context verses Judges 21:24
Judges 21:10

உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.

אִ֖ישׁ
Judges 21:12

இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

אִ֖ישׁ
Judges 21:14

அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

בָּעֵ֣ת, הַהִ֔יא
Judges 21:18

நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண்கொடுக்கக் கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.

יִשְׂרָאֵל֙
Judges 21:21

சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

אִ֥ישׁ
Judges 21:22

அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிகொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.

אִ֥ישׁ
departed
thence
And
וַיִּתְהַלְּכ֨וּwayyithallĕkûva-yeet-ha-leh-HOO
the
children
מִשָּׁ֤םmiššāmmee-SHAHM
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
time,
that
בָּעֵ֣תbāʿētba-ATE
at
הַהִ֔יאhahîʾha-HEE
every
man
אִ֥ישׁʾîšeesh
to
his
tribe
לְשִׁבְט֖וֹlĕšibṭôleh-sheev-TOH
family,
his
to
and
וּלְמִשְׁפַּחְתּ֑וֹûlĕmišpaḥtôoo-leh-meesh-pahk-TOH
and
they
went
out
וַיֵּֽצְא֣וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
thence
from
מִשָּׁ֔םmiššāmmee-SHAHM
every
man
אִ֖ישׁʾîšeesh
to
his
inheritance.
לְנַֽחֲלָתֽוֹ׃lĕnaḥălātôleh-NA-huh-la-TOH