Context verses Judges 21:23
Judges 21:5

கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

בְּנֵ֣י, אֶל, אֶל
Judges 21:6

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

בְּנֵ֣י, אֶל
Judges 21:8

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

אֶל, אֶל, אֶל
Judges 21:10

உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.

אֶת
Judges 21:11

சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.

אֲשֶׁ֣ר
Judges 21:12

இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

אֶל
Judges 21:13

அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.

אֶל, בְּנֵ֣י, בִנְיָמִ֔ן
Judges 21:14

அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது.

אֲשֶׁ֣ר
Judges 21:20

அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,

אֶת
Judges 21:21

சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

מִן
them
so,
did
וַיַּֽעֲשׂוּwayyaʿăśûva-YA-uh-soo

And
כֵן֙kēnhane
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Benjamin
בִנְיָמִ֔ןbinyāminveen-ya-MEEN
of
and
וַיִּשְׂא֤וּwayyiśʾûva-yees-OO
took
wives,
נָשִׁים֙nāšîmna-SHEEM
number,
their
to
according
לְמִסְפָּרָ֔םlĕmispārāmleh-mees-pa-RAHM
of
מִןminmeen
them
that
danced,
הַמְּחֹֽלְל֖וֹתhammĕḥōlĕlôtha-meh-hoh-leh-LOTE
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
caught:
גָּזָ֑לוּgāzālûɡa-ZA-loo
and
they
went
וַיֵּֽלְכ֗וּwayyēlĕkûva-yay-leh-HOO
and
returned
וַיָּשׁ֙וּבוּ֙wayyāšûbûva-ya-SHOO-VOO
unto
אֶלʾelel
inheritance,
their
נַ֣חֲלָתָ֔םnaḥălātāmNA-huh-la-TAHM
and
repaired
וַיִּבְנוּ֙wayyibnûva-yeev-NOO

אֶתʾetet
cities,
the
הֶ֣עָרִ֔יםheʿārîmHEH-ah-REEM
and
dwelt
וַיֵּֽשְׁב֖וּwayyēšĕbûva-yay-sheh-VOO
in
them.
בָּהֶֽם׃bāhemba-HEM