Context verses Judges 21:15
Judges 21:16

பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்னசெய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு,

כִּֽי
Judges 21:17

இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,

לְבִנְיָמִ֑ן
Judges 21:18

நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண்கொடுக்கக் கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள்.

כִּֽי
Judges 21:22

அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிகொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள்.

כִּֽי
And
the
people
וְהָעָ֥םwĕhāʿāmveh-ha-AM
repented
them
נִחָ֖םniḥāmnee-HAHM
Benjamin,
for
לְבִנְיָמִ֑ןlĕbinyāminleh-veen-ya-MEEN
because
כִּֽיkee
made
had
Lord
עָשָׂ֧הʿāśâah-SA
the
that
יְהוָ֛הyĕhwâyeh-VA
a
breach
פֶּ֖רֶץpereṣPEH-rets
in
the
tribes
בְּשִׁבְטֵ֥יbĕšibṭêbeh-sheev-TAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE