Context verses Judges 21:1
Judges 21:3

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל
Judges 21:5

கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל, לֹֽא, לֹֽא
Judges 21:6

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

יִשְׂרָאֵ֔ל
Judges 21:8

இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.

יִשְׂרָאֵ֔ל, לֹֽא
Judges 21:12

இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

לֹֽא
Judges 21:20

அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து,

לֵאמֹ֑ר
Now
the
men
וְאִ֣ישׁwĕʾîšveh-EESH
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
sworn
had
נִשְׁבַּ֥עnišbaʿneesh-BA
in
Mizpeh,
בַּמִּצְפָּ֖הbammiṣpâba-meets-PA
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
any
of
not
אִ֣ישׁʾîšeesh
shall
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
There
לֹֽאlōʾloh
us
give
יִתֵּ֥ןyittēnyee-TANE
daughter
his
בִּתּ֛וֹbittôBEE-toh
unto
Benjamin
לְבִנְיָמִ֖ןlĕbinyāminleh-veen-ya-MEEN
to
wife.
לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA