Context verses Judges 2:1
Judges 2:2

நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

לֹֽא
Judges 2:3

ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.

לֹֽא
Judges 2:10

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

אֶל, אֲשֶׁ֤ר
Judges 2:17

அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.

אֶל, מִן
Judges 2:21

யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடாதிருப்பேன்.

מִן
came
up
And
וַיַּ֧עַלwayyaʿalva-YA-al
angel
an
of
מַלְאַךְmalʾakmahl-AK
the
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
from
מִןminmeen
Gilgal
הַגִּלְגָּ֖לhaggilgālha-ɡeel-ɡAHL
to
אֶלʾelel
Bochim,
הַבֹּכִ֑יםhabbōkîmha-boh-HEEM
said,
and
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
up
go
to
you
made
I
אַֽעֲלֶ֨הʾaʿăleah-uh-LEH

אֶתְכֶ֜םʾetkemet-HEM
out
of
Egypt,
מִמִּצְרַ֗יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
brought
have
and
וָֽאָבִ֤יאwāʾābîʾva-ah-VEE
you
unto
אֶתְכֶם֙ʾetkemet-HEM
the
land
אֶלʾelel
which
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
sware
I
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
unto
your
fathers;
נִשְׁבַּ֙עְתִּי֙nišbaʿtiyneesh-BA-TEE
said,
I
and
לַאֲבֹ֣תֵיכֶ֔םlaʾăbōtêkemla-uh-VOH-tay-HEM

break
my
וָֽאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
covenant
לֹֽאlōʾloh
you.
אָפֵ֧רʾāpērah-FARE
with
will
בְּרִיתִ֛יbĕrîtîbeh-ree-TEE
I
אִתְּכֶ֖םʾittĕkemee-teh-HEM
never
לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM