Context verses Judges 15:8
Judges 15:14

அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள் அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று.

עַל
Judges 15:19

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

עַל
And
he
smote
וַיַּ֨ךְwayyakva-YAHK
them
hip
אוֹתָ֥םʾôtāmoh-TAHM
and
שׁ֛וֹקšôqshoke
thigh
עַלʿalal
slaughter:
with
a
יָרֵ֖ךְyārēkya-RAKE
great
מַכָּ֣הmakkâma-KA
down
went
he
and
גְדוֹלָ֑הgĕdôlâɡeh-doh-LA
and
dwelt
וַיֵּ֣רֶדwayyēredva-YAY-red
top
the
in
וַיֵּ֔שֶׁבwayyēšebva-YAY-shev
of
the
rock
בִּסְעִ֖יףbisʿîpbees-EEF
Etam.
סֶ֥לַעselaʿSEH-la


עֵיטָֽם׃ʿêṭāmay-TAHM