Context verses Judges 15:10
Judges 15:1

சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

אֶת
Judges 15:6

இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.

וַיֹּֽאמְר֗וּ, שִׁמְשׁוֹן֙, אֶת
Judges 15:18

அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.

אֶת
Judges 15:19

அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது. அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது.

אֶת
Judges 15:20

அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
said,
And
the
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
men
of
אִ֣ישׁʾîšeesh
Judah
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Why
לָמָ֖הlāmâla-MA
up
come
ye
are
עֲלִיתֶ֣םʿălîtemuh-lee-TEM
against
עָלֵ֑ינוּʿālênûah-LAY-noo
us?
And
they
answered,
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
bind
To
לֶֽאֱס֤וֹרleʾĕsôrleh-ay-SORE

אֶתʾetet
Samson
שִׁמְשׁוֹן֙šimšônsheem-SHONE
are
we
come
up,
עָלִ֔ינוּʿālînûah-LEE-noo
do
to
לַֽעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
to
him
as
ל֔וֹloh
he
hath
done
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
to
us.
עָ֥שָׂהʿāśâAH-sa


לָֽנוּ׃lānûla-NOO