Context verses Judges 14:17
Judges 14:9

அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

לָהֶ֖ם
Judges 14:14

அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று.

הַֽחִידָ֖ה
Judges 14:15

ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.

וַיְהִ֣י׀, בַּיּ֣וֹם, הַשְּׁבִיעִ֗י
Judges 14:18

ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.

בַּיּ֣וֹם, הַשְּׁבִיעִ֗י
And
she
wept
וַתֵּ֤בְךְּwattēbĕkva-TAY-vek
before
עָלָיו֙ʿālāywah-lav
seven
the
him
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days,
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
while
אֲשֶׁרʾăšeruh-SHER
lasted:
feast
הָיָ֥הhāyâha-YA
their
לָהֶ֖םlāhemla-HEM
pass
to
came
it
and
הַמִּשְׁתֶּ֑הhammišteha-meesh-TEH
day,
on
the
וַיְהִ֣י׀wayhîvai-HEE
seventh
בַּיּ֣וֹםbayyômBA-yome
told
he
that
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
her,
because
וַיַּגֶּדwayyaggedva-ya-ɡED
she
lay
sore
לָהּ֙lāhla
told
she
and
him:
upon
כִּ֣יkee
the
riddle
הֱצִיקַ֔תְהוּhĕṣîqathûhay-tsee-KAHT-hoo
children
the
to
וַתַּגֵּ֥דwattaggēdva-ta-ɡADE
of
her
people.
הַֽחִידָ֖הhaḥîdâha-hee-DA


לִבְנֵ֥יlibnêleev-NAY


עַמָּֽהּ׃ʿammāhah-MA