Context verses Judges 11:6
Judges 11:14

யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:

עַמּֽוֹן׃
Judges 11:15

யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.

עַמּֽוֹן׃
Judges 11:27

நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

עַמּֽוֹן׃
Judges 11:29

அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

עַמּֽוֹן׃
Judges 11:36

அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய, உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.

עַמּֽוֹן׃
And
they
said
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
unto
Jephthah,
לְיִפְתָּ֔חlĕyiptāḥleh-yeef-TAHK
Come,
לְכָ֕הlĕkâleh-HA
and
be
וְהָיִ֥יתָהwĕhāyîtâveh-ha-YEE-ta
captain,
our
לָּ֖נוּlānûLA-noo
that
we
may
fight
לְקָצִ֑יןlĕqāṣînleh-ka-TSEEN
children
the
with
וְנִֽלָּחֲמָ֖הwĕnillāḥămâveh-nee-la-huh-MA
of
Ammon.
בִּבְנֵ֥יbibnêbeev-NAY


עַמּֽוֹן׃ʿammônah-mone