Context verses Judges 10:17
Judges 10:2

அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

יִשְׂרָאֵ֔ל
Judges 10:3

அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

יִשְׂרָאֵ֔ל
Judges 10:6

இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.

בְּנֵ֣י, עַמּ֔וֹן
Judges 10:8

அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
Judges 10:10

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள்.

בְּנֵ֣י, יִשְׂרָאֵ֔ל
Judges 10:11

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும்,

בְּנֵ֣י
together,
gathered
were
וַיִּצָּֽעֲקוּ֙wayyiṣṣāʿăqûva-yee-tsa-uh-KOO
Then
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
the
Ammon
of
עַמּ֔וֹןʿammônAH-mone
encamped
and
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
in
Gilead.
בַּגִּלְעָ֑דbaggilʿādba-ɡeel-AD
together,
themselves
assembled
וַיֵּאָֽסְפוּ֙wayyēʾāsĕpûva-yay-ah-seh-FOO
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
And
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
encamped
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
in
Mizpeh.
בַּמִּצְפָּֽה׃bammiṣpâba-meets-PA