Context verses Joshua 9:20
Joshua 9:16

அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.

אֲשֶׁר, לָהֶ֖ם
Joshua 9:18

சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.

עַל
Joshua 9:21

பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

לָהֶ֖ם
Joshua 9:23

இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.

וְלֹֽא
Joshua 9:26

அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான்.

לָהֶ֖ם
This
זֹ֛אתzōtzote
we
will
do
נַֽעֲשֶׂ֥הnaʿăśena-uh-SEH
live,
them
let
even
will
we
them;
to
לָהֶ֖םlāhemla-HEM

וְהַֽחֲיֵ֣הwĕhaḥăyēveh-ha-huh-YAY
lest
אוֹתָ֑םʾôtāmoh-TAHM
be
וְלֹֽאwĕlōʾveh-LOH
upon
יִֽהְיֶ֤הyihĕyeyee-heh-YEH
wrath
עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
us,
because
of
קֶ֔צֶףqeṣepKEH-tsef
oath
the
עַלʿalal
which
הַשְּׁבוּעָ֖הhaššĕbûʿâha-sheh-voo-AH
we
sware
אֲשֶׁרʾăšeruh-SHER
unto
them.
נִשְׁבַּ֥עְנוּnišbaʿnûneesh-BA-noo


לָהֶֽם׃lāhemla-HEM