Context verses Joshua 9:17
Joshua 9:1

யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக்கேள்விப்பட்டபோது,

אֶל
Joshua 9:6

அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள்.

אֶל, אֶל, יִשְׂרָאֵ֗ל
Joshua 9:7

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கைபண்ணலாம் என்றார்கள்.

אֶל
Joshua 9:8

அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.

אֶל
Joshua 9:19

அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக் கூடாது.

אֶל
Joshua 9:27

இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.

בַּיּ֣וֹם, אֶל
were
journeyed,
And
וַיִּסְע֣וּwayyisʿûva-yees-OO
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
of
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Israel
came
וַיָּבֹ֛אוּwayyābōʾûva-ya-VOH-oo
and
אֶלʾelel
unto
their
עָֽרֵיהֶ֖םʿārêhemah-ray-HEM
cities
day.
third
בַּיּ֣וֹםbayyômBA-yome
the
הַשְּׁלִישִׁ֑יhaššĕlîšîha-sheh-lee-SHEE
on
Now
their
וְעָֽרֵיהֶם֙wĕʿārêhemveh-ah-ray-HEM
cities
Gibeon,
גִּבְע֣וֹןgibʿônɡeev-ONE
Chephirah,
and
וְהַכְּפִירָ֔הwĕhakkĕpîrâveh-ha-keh-fee-RA
and
Beeroth,
וּבְאֵר֖וֹתûbĕʾērôtoo-veh-ay-ROTE
and
Kirjath-jearim.
וְקִרְיַ֥תwĕqiryatveh-keer-YAHT


יְעָרִֽים׃yĕʿārîmyeh-ah-REEM